இருசக்கர வாகனத்தில் சென்று மரக்கன்று நடும் திட்டம்

 

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏

பசுமை தாயகம் காடு வளர்ப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இருசக்கர வாகனத்தில் சென்று மரக்கன்று நடும் திட்டம் இத்திட்டத்தை பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் (16/12/2020) காலை 6 மணியளவில் மன்ற கௌரவ தலைவர் திரு.த.திருவேங்கடம் மற்றும் தொழிலதிபர் திரு.புகழேந்தி இவர்களால் தொடங்கப்பட்டது, இருசக்கர வாகனத்தில் பூரணாங்குப்பதில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று அங்கே வசிக்கும் மக்களிடையே மரக்கன்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மன்றத்தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் அவர்களின் தலைமையில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டன, இப்பயணத்தை மன்ற செயலாளர் திரு.H.வேல்குமரன் மற்றும் சமூக ஆர்வலர் திரு.R.ரஞ்சித்குமார் இவர்கள் வழிநடத்தினர், இதில் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

என்றும் மக்கள் சேவையில்,

கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,பூரணாங்குப்பம்.

Comments

Popular posts from this blog

VANOLI BIKE TREE PLANTING (25/12/2020)

பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம்

பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக (27/12/2020) ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது